புயல், மழையால் பாதித்துள்ள புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!!

சென்னை : புயல், மழையால் பாதித்துள்ள புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார். ஓட்டேரி நல்லான்கால்வாய் பகுதியில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

Related posts

அசாம் அரசு ஊழியர்களுக்கு 2 நாள் சிறப்பு விடுப்பு!

சென்னை முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்: தேடும் பணி தீவிரம்