சென்னை : புயல், மழையால் பாதித்துள்ள புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார். ஓட்டேரி நல்லான்கால்வாய் பகுதியில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.