மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.50 லட்சம் கன அடியாக உயர்கிறது

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 1.25 லட்சம் கன அடியில் இருந்து 1.50 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. மாலை 4 மணியளவில் தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்