மேட்டூர் அருகே 20 நாட்களாக அச்சுறுத்திய சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு

சேலம்: மேட்டூர் அருகே தின்னப்பட்டியில் 20 நாட்களாக அச்சுறுத்திய சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்தது. அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தையின் உடலை வனத்துறை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பியது.சிறுத்தை இறப்புக்கான காரணம் பரிசோதனைக்கு பிறகே தெரியும் என சேலம் வன பாதுகாவலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Related posts

கூகுள் மேப்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளை: வடமாநில கும்பல் சிக்கியது எப்படி என சேலம் சரக டிஐஜி விளக்கம்

ஆபத்தான நிலையில் உள்ள தொடக்க பள்ளியை 12 வாரத்தில் இடித்து அகற்ற ஐகோர்ட் கிளை ஆணை..!!

மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு