மேட்டூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

சேலம்: மேட்டூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. கணவன் – மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் 2 குழந்தைகள் உயிர் தப்பியது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது