மேட்டூர் அருகே பரிசல் துறையில் மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

மேட்டூர்: மேட்டூர் அருகே கோட்டையூர் பரிசல் துறையில் மின்னல் தாக்கியதில் சுந்தரி என்பவர் உயிரிழந்துள்ளர். செட்டிபட்டியைச் சேர்ந்த மீனவர் குப்புசாமியின் மனைவி சுந்தரி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது