மேட்டூரில் ஆக.4ல் தி.வி.க.போராட்டம் நடத்த ஐகோர்ட் அனுமதி..!!

சென்னை: சிவில் வழக்கில் போலீஸ் கட்டப்பஞ்சாயத்து செய்வதை கண்டித்து போராட்டம் நடத்த திராவிட விடுதலை கழகத்துக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழக மேட்டூர் நகர செயலாளர் குமரப்பா ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், மேட்டூர் காவல் நிலைய அதிகாரிகள் சிவில் வழக்குகளில் தலையிடுவதாகவும், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்குகளில் போலீசார் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக மனுதாரர் குற்றச்சாட்டியுள்ளார்.

 

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்