மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் இன்று முதல் டிசம்பர் 13ம் தேதி வரை 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீர் திறக்கப்படுவதால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்