மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் ஆவண அறையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி