மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே மலை ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே, உதகை நோக்கிச் சென்ற மலை ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார்? விபத்தா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!