மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து திறக்கும் நீர், விநாடிக்கு 21,000 கன அடியாக அதிகரிப்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து திறக்கும் நீர், விநாடிக்கு 21,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஆற்றின் கரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05ஆக நிர்ணயம்..!!

போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு.. 100% மின் விநியோகம்: மின் வாரியம்