மேட்டுப்பாளையம்- உதகை இடையே 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்..!!

உதகை: மேட்டுப்பாளையம் உதகை இடையே 2 நாட்களுக்குப் பின் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. கல்லார்-அடர்லி இடையே தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து கிடந்ததால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மலை ரயில் பாதையில் சரிந்து கிடந்த பாறைகளை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி பாதையை சீராக்கினர்.

Related posts

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கோரி அக்.8-ல் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

”உத்தமர் காந்தியடிகளின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!