மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கைது

நீலகிரி: மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கைது செய்யபட்டுள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related posts

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!