மேட்டுப்பாளையத்தில் உடைந்த யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது

கோவை: மேட்டுப்பாளையத்தில் உடைந்த யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது செய்யபட்டுள்ளனர். பிரதீஸ், குணசேகரன், ராஜ்குமார் நஞ்சுண்டன், மணிகண்டன், சின்னபாண்டி, சுப்பிரமணி, மனோஜ் ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.

Related posts

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை