Latest குற்றம் செய்திகள் மேட்டுப்பாளையத்தில் உடைந்த யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது MuthuKumarNovember 6, 2023, 2:14 pm0160 views கோவை: மேட்டுப்பாளையத்தில் உடைந்த யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது செய்யபட்டுள்ளனர். பிரதீஸ், குணசேகரன், ராஜ்குமார் நஞ்சுண்டன், மணிகண்டன், சின்னபாண்டி, சுப்பிரமணி, மனோஜ் ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.