மேட்டுக்கடை அருகே புங்கம்பாடியில் கால்வாயில் இறங்கி விவாசியிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: மேட்டுக்கடை அருகே புங்கம்பாடியில் கால்வாயில் இறங்கி விவாசியிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்பவானி கால்வாயில் சீரமைப்பு பணிகளை விறைத்து முடித்து ஆகஸ்ட் 15ல் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்