மெட்ரோ பணிக்காக சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!!

சென்னை: சென்னை வெங்கட்நாராயணா சாலை, சேமியர்ஸ் சாலை பகுதிகளில் ஜன.8ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. 9, 10,13 மண்டலங்களிலும் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்படுகிறது. மெட்ரோ ரயில் பணியால் ஜன. 8 காலை 6.00 மணி முதல் ஜன.9 காலை 6.00 மணி வரை குடிநீர் விநியோகம் இல்லை. லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தடையின்றி வழக்கம் போல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு