மெட்ரோ ரயில் நான்காவது வழித்தடத்தில் சுரங்கம் துளையிடும் பணி தொடக்கம்

சென்னை: மெட்ரோ ரயில் நான்காவது வழித்தடத்தில் சுரங்கம் துளையிடும் பணி தொடங்கியது. கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கப் பணி தொடங்கியது. சுரங்கம் துளையிடும் பணியில் மொத்தம் 23 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. பிளமிங்கோ இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை