அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் க்யூஆர் மூலம் இன்று முதல் பயணச்சீட்டு பெறும் வசதி!!

சென்னை : சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் க்யூஆர் மூலம் இன்று முதல் பயணச்சீட்டு பெறும் வசதி நடைமுறைக்கு வந்தது. வாட்ஸ்அப் செயலி வழியாக க்யூஆர் பயன்படுத்தி மெட்ரோ ரயில் பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு