மெட்ரோ ரயில் 2-ம் கட்ட செலவு தமிழ்நாடு உடையது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசுதான் ஏற்கவேண்டும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தை மாநில அரசின் திட்டம்போல் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துவிட்டது. மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்துக்கு நிதி ஒதுக்க தமிழ்நாடு அரசு கோரி வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தை செயல்படுத்த ரூ.7,425 கோடி செலவாகிறது.

Related posts

பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்க்க உரிய நடவடிக்கை

திருப்பதி லட்டு சர்ச்சை.. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு: சந்திரபாபு நாயுடு பேட்டி!!

ஊட்டியில் தூய்மை காவலர்களுக்கான மருத்துவ முகாம்