ஒக்கியம் நீர்வழிப்பாதை சீரமைப்பு நிறைவு : மெட்ரோ

சென்னை: ஒக்கியம் நீா்வழிப்பாதையின் உயரம் மற்றும் நீளத்தை அதிகரிக்கும் பணிகள் நிறைவு பெற்றதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில்,” நீர்வளத் துறையின் கோரிக்கைக்கு ஏற்ப, ஓக்கியம் மடுவு நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்யும் பணி மற்றும் ஐந்து வழிச்சாலை பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கரணை ஏரிப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க, நீர்வழி பாதையை விரிவாக்கப்படும் மற்றும் அங்கு இருக்கும் பழைய பாலம், புதிய பாலம் கட்டப்பட்ட பிறகு இடிக்கப்படும்,” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!!

லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பொன்னை அணையில் 10 செ.மீ மழை பதிவு: திடீரென்று மாறியது பருவநிலை