Latest செய்திகள் தமிழகம் மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி LavanyaJuly 2, 2024, 11:39 am09 views சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது. சாய்தள வசதி ஏற்படுத்த உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டில் அரசு பதில் தெரிவித்துள்ளது.