சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது விபத்து: வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது இரும்பு கயிறு அறுந்து டமாநில தொழிலாளி உயிரிழந்துள்ளார். நசரத்பேட்டையில் மெட்ரோ பாலத்தின் மீது தடுப்புகள் அமைக்கும் பணியின் போது, இரும்பு கயிறு அறுந்து தடுப்புடன் சேர்ந்து கீழே விழுந்த வடமாநில தொழிலாளி தேவேந்திர சிங் உயிரிழந்தார்.

Related posts

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 30 ஆன்மிக பயணிகள் விமானம், ரயிலில் சென்னை திரும்பினர்: பயணிகளை வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள்

கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து டெல்லியின் புதிய முதல்வராகிறார் அடிசி: ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மாநில அரசுகளுக்கு அனைத்து அதிகாரம்: சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம், திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி