மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில் மெத்தனால் ஆலை உரிமையாளர் மீது குண்டாஸ்

மரக்காணம்: மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில் மெத்தனால் ஆலை உரிமையாளர் மீது குண்டாஸ் பாய்ந்தது. மெத்தனால் ஆலை உரிமையாளர் இளையநம்பி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். புதுச்சேரி சாராய வியாபாரிகள் ராஜா, ஏழுமலை ஆகியோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் மக்கள்.. டெல்லி முதலிடம், பஞ்சாப் 2ம் இடம், குஜராத் 3ம் இடம்!!

நீட் தேர்வு ரத்து, கிரிமினல் சட்டங்கள் சீராய்வு தொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம் என திருமாவளவன் பேட்டி

கல்வியாளர்கள் எதிர்ப்பை அடுத்து, சட்டப்பிடிப்பின் பாடத் திட்டத்தில் மனுஸ்மிரிதி சேர்க்கப்படாது : டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு!!