மெத்தம்பிட்டமின் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது!!

சென்னை : சென்னையில் மெத்தம்பிட்டமின் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 27 கிராம் மெத்தம்பிட்டமின் போதைப் பொருள் வைத்திருந்த அம்பத்தூரைச் சேர்ந்த அருண். சித்தார்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: அண்டை மாநிலங்களுக்கு அமைச்சர் கோபால் ராய் கடிதம்

நா.த.க.வில் பிறர் வளர சீமான் அனுமதிப்பதில்லை: முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டு

நாமக்கல்லில் கலைஞர் சிலை அமைவது மிக மிக பொருத்தமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்