கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது வழக்கு..!!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜா தேடப்பட்டு வரும் நிலையில் தற்போது மிரட்டல் புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மிரட்டல் புகாரில் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பார் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related posts

குட்கா முறைகேடு வழக்கு: மாஜி அமைச்சர்கள், டிஜிபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!!

செப்டம்பர் 12-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்