சென்னை: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர 18 – 50 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோர் சென்னையில் வசிப்பவர்கள், ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும். சைதாப்பேட்டை ஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.