சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர 18 -50 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர 18 – 50 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோர் சென்னையில் வசிப்பவர்கள், ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும். சைதாப்பேட்டை ஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

Related posts

தகாத உறவை கண்டித்ததால் புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை: காதலனுடன் மனைவி கைது

புதுகையில் 13.75 கிலோ நகை மாயமான வழக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தேர்தல் செலவுக்கு கொடுத்த பணம் சுருட்டல் எச்.ராஜா முன்னிலையில் பாஜ நிர்வாகிகள் அடிதடி