சென்னை: புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையானதை தொடர்ந்து தலைவர்களின் நினைவிடங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார்