இது குறித்து அப்பகுதி மக்கள் மேலூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு பணி குழுவினர் கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை உயிருடன் மீட்டனர். பின்னர் மதுரை வனவர் மூர்த்தி மற்றும் மீட்புபணி குழுவினர்கள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் அந்த புள்ளிமானை விடுவித்தனர்.