மேல்மா சிப்காட் விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததால் 11 கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

Related posts

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு