கடலுக்கு செல்லும் உபரி நீரை தேக்கி வைக்கவே மேகதாது அணை திட்டம்: கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே

பெங்களூரு: கடலுக்கு செல்லும் உபரி நீரை தேக்கி வைக்கவே மேகதாது அணை திட்டம் என கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே தெரிவித்துள்ளார். கடலுக்கு செல்லும் உபரிநீரை பெங்களூரு மாநகர நீர் தேவைக்காக தேக்கி வைக்கவே அணை எனவும் யாருடைய ஒதுக்கீட்டு நீரையும் தடுக்க மேகதாது அணை திட்டம் இல்லை எனவும் அமைச்சர் பிரியங் கார்கே விளக்கமளித்துள்ளார்.

Related posts

செங்கோட்டை அருகே அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் போராடி காட்டுக்குள் விரட்டினர்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது!