ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயம்: புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் 42 பீட்டுகளில் புலிகளின் கால்தடம், எச்சம் பார்த்த இடங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் 8 நாட்கள் நடைபெற உள்ளது.

Related posts

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை

ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்வு!