மேகாலயாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 54 செ.மீ. மழை பதிவு

மேகாலயா: வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 54 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. உத்தராகண்ட், மேற்குவங்கம், மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு