கைது செய்யப்பட்டவர்கள், உள்ளூர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வங்கதேசத்தில் வன்முறையால் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகரித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், உள்ளூர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வங்கதேசத்தில் வன்முறையால் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகரித்துள்ளனர்.