மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிப்போம்: கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பேட்டி

சென்னை: மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிப்போம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் அளித்த பேட்டியில்; மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கு அதிக பலன் உள்ளது. அமைச்சர் உதயநிதி உடனான சந்திப்பு நட்பு ரீதியானது. திடக்கழிவு மேலாண்மை குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன் என அவர் கூறியுள்ளார்.

Related posts

ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்: தாம்பரம் போலீசார்

கிருஷ்ணகிரி விவகாரம்; பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு மீண்டும் போலீஸ் காவல்!