மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியது கர்நாடகம்

பெங்களூரு : காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய அரசிடம் கர்நாடக அரசு விண்ணப்பம் அளித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரியது கர்நாடகம். விண்ணப்பத்தை பரிசீலிக்க தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கர்நாடக அரசு விண்ணப்பத்தில் தகவல் அளித்துள்ளது.

Related posts

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி