மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் 2-வது நாளாக குளிக்க தடை

தேனி : ஆண்டிபட்டி அருகே மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு நேற்று ஏற்பட்டு தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று 2-வது நாளாக தடையை நீடித்து மேகமலை வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி