பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு

Related posts

காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்