நடுக்கடலில் மீன் பிடித்த கலெக்டர்

நாகை: நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் ஜானிடாம் வர்கீஸ். இவர் சமீபத்தில் விவசாயிகளுடன் வயலில் இறங்கி விதை விதைத்தார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுடன் வயலில் கம்பு அறுவடை செய்தார். இந்நிலையில், இவர் விசைப்படகில் மீனவர்களுடன் நடுக்கடலில் சென்று மீன்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விசைப்படகில் மீனவர்களுடன் நடுக்கடலுன் சென்று மீனவர்களின் பாரம்பரிய வழக்கப்படி சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு மீன் பிடி வலையை மீனவர்களுடன் கடலில் இறக்கி மீன் பிடிக்கிறார்.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்