நடுக்கடலில் 2 மீனவர்கள் கொலை: நாகையில் நீதி கேட்டு பைபர் படகு மீனவர்கள் பேரணி

நாகை: நாகையில் நடுக்கடலில் 2 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு பைபர் படகு மீனவர்கள் பேரணி ஈடுபட்டுள்ளனர். நடுக்கடலில் அக்கரைப்பேட்டை – கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 மீனவர்கள் உயிரிழந்தனர். கீழ்வேளூர், வேதாரண்யத்தைச் சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

 

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு