மருத்துவ மாணவர்களுக்கான உதவித் தொகையை 6 வாரங்களில் வழங்க மருத்துவக் கல்லூரிகளுக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: மருத்துவ மேற்படிப்பின் போது மாணவர்கள் ஆற்றிய பணிக்கான உதவித் தொகை வழங்குவதை மறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான உதவித் தொகையை 6 வாரங்களில் வழங்க மருத்துவக் கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள இரு மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

Related posts

கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்து!!