மருத்துவ மாணவி உயிரிழப்பு- இன்று விசாரணை

டெல்லி: மாணவி உயிரிழப்பு தொடர்பான பொதுநல வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. மருத்துவ மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கொல்கத்தா ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கை மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்ற மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Related posts

ஹஜ் பயணிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களால்; இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு: அரசு பெருமிதம்

செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட அதிமுக நிர்வாகிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு