மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்த கொசு ஒழிப்பு பணியாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்த கொசு ஒழிப்பு பணியாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மரவனூரைச் சேர்ந்த கலையரசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தந்தை அர்ஜூனன் மனு அளித்திருந்தார்.

Related posts

நான்முதல்வன் திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியாகிறது

சாம்சங் விவகாரம்: அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி