இயந்திர கோளாறு: சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட வேண்டிய விமானம் நிறுத்திவைப்பு

சென்னை: இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட வேண்டிய விமானம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று பிற்பகல் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு

மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்: செம்மறியாடுகளோடு வியாபாரிகள் குவிந்தனர்