மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் மறுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவோம் : துரை வைகோ

சென்னை : மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் மறுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில் துரை வைகோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டாலும் தனிச் சின்னத்தில் தான் போட்டி என்றும் பம்பரம் சின்னம் இல்லை என்றால் மாற்று ஏற்பாடு வைத்துள்ளோம் என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது