MBBS படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓ.பி.சி.யினர் புறக்கணிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. குற்றசாட்டு

சென்னை: MBBS படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓ.பி.சி.யினர் புறக்கணிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். 2021-22 கல்வியாண்டில்  ஓ.பி.சி. பிரிவினருக்கான 2169 MBBS இடங்களில் 6 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது எனவும் இடஒதுக்கீடு கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் புகார் அளித்துள்ளார்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு