9 எம்பிக்களின் ராஜினாமா ஏற்பு

புதுடெல்லி: மக்களவை எம்பிக்கள் 9 பேரின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று ஏற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக வெற்றி பெற்ற 9 மக்களவை எம்பிக்கள் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரஹலாத் படேல் உட்பட 9 பேரின் ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொள்வதாக நேற்று அறிவித்தார்.

Related posts

அரசு ஒதுக்கும் இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி