“சாலைகளில் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து அடைக்க மாட்டுத்தொழுவம் உருவாக்கப்படும்” : மேயர் பிரியா

சென்னை : “சாலைகளில் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து அடைக்க மாட்டுத்தொழுவம் உருவாக்கப்படும்” என்று சென்னை மாநகர மேயர் பிரியா தெரிவித்துள்ளார். “தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு 2 மாதத்திற்குள் முடிக்கப்படும்” என்றும் பிரியா குறிப்பிட்டார். மேலும் தெரு நாய் கடித்ததால் காயமடைந்து சிகிச்சை பெறும் சிறுவனுக்கு ஆறுதல் கூறினார் மேயர் பிரியா.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்