Latest செய்திகள் தமிழகம் மயிலாடுதுறை அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 14 பேர் கைது MahaprabhuNovember 29, 2023, 12:02 pm0112 views மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 14பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் மாவட்டமாக சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் 14பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.