மயிலாடுதுறை அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 14 பேர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 14பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் மாவட்டமாக சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் 14பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related posts

பள்ளி குழந்தைகள் போல் மோதிக்கொள்ளும் இஸ்ரேல், ஈரான்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம்

கீழடி ஊராட்சி தலைவருக்கு சு.வெங்கடேசன் வாழ்த்து..!!

காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!