மயிலாடுதுறை அருகே கடத்தி வரப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே கடத்தி வரப்பட்ட கடல் அட்டையை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். மயிலாடுதுறை நண்டலார் சோதனை சாவடியில் போலீசார் நடத்திய சோதனையில் கடல் அட்டைகள் சிக்கின. நாகப்பட்டிணத்தை சேர்ந்த மழலைமாறன் என்பவரிடம் இருந்து 40 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

திருவண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு

அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை வழங்கப்படும் : மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்