1948-ல் மயிலாடுதுறையிலிருந்து லண்டன் எடுத்துச் செல்லப்பட்ட சிலை மீட்பு

சென்னை: 1948-ல் மயிலாடுதுறையிலிருந்து லண்டன் எடுத்துச் செல்லப்பட்ட சிலை மீட்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 3 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு எடுத்து வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிலை கடத்தல் தடுப்புக்கு என்று தனியாக போலீஸ் பிரிவு செயல்படுகிறது.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்